தமிழகம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2வது நாளாக சரிபார்ப்பு..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 20, 2023 கிழக்கு ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2வது நாளாக சரிபார்க்கப்படுகின்றன. ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு நடைபெற்றது.
அதிமுக ஆட்சி அமைய அயராது உழைப்பேன், ஆட்சி அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை.! எடப்பாடி பழனிசாமி பேச்சு
மன்னார்குடி - தஞ்சாவூர் சாலையில் ஒரு தென்னை மரத்தில் 4 கிளைகள்: ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்
வன எல்லைப்பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் இணைப்புகள் குறித்து மின்வாரிய அதிகாரிகளுடன், வனத்துறையினர் ஆய்வு: வனவிலங்குகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை
4 ஆண்டுகளில் காய்ப்பு வந்து விடும் எலும்பிச்சை சாகுபடியில் இரட்டிப்பு லாபம்: கடவூர், தோகைமலை பகுதியில் விவசாயிகள் ஆர்வம்