×

மண்டல, மகரவிளக்கு சீசன் நிறைவடைந்ததை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை இன்று அடைப்பு

கேரள: மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவ. முதல் நேற்றிரவு வரை தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் வரும் பிப்.12-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். பிப்.12 முதல் பிப்.17-ம் தேதி வரை நாட்கள் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும் என்று மேல்சாந்தி ஜெயராமன் கூறியுள்ளார்.



Tags : Mandal ,Sabarimala Ayyappan temple , The walk at Sabarimala Ayyappan Temple will be closed today after the end of Mandal and Makaravilakku season.
× RELATED மண்டல பூஜை விழா