×

சத்துணவு மையங்களில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் கீதா ஜீவன்

நாமக்கல்: சத்துணவு மையங்கள், அங்கன்வாடிகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 165 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம், அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.


Tags : Minister ,Keita Jeevan , Vacancies in nutrition centers will be filled: Minister Sita Jeevan
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...