×

புதுக்கோட்டை முகாணிப்படியில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை முகாணிப்படியில் ஜல்லிகட்டுப் போட்டி நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டில் 438 காளைகள் விடப்பட்ட நிலையில் 113 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர் மற்றும் 16 பேர் காயம் அடைந்துள்ளனர். 


Tags : Jallikattu , Jallikattu competition completed in Pudukottai Mukanipedi
× RELATED ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக்கொலை