×

தமிழ்நாடு மக்களின் நம்பிக்கையை காவல்துறை பெறவேண்டும்: சட்டம் - ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாடு மக்களின் நம்பிக்கையை காவல்துறை பெறவேண்டும் என சட்டம் - ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு காவல்துறை மக்களின் நண்பனாக செயல்பட வேண்டும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் களப்பணிகளை தீவிரப்படுத்தவும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.


Tags : Tamil Nadu ,Chief Minister of State ,and Order Consulting ,G.K. Stalin , The trust of the people of Tamil Nadu, the police should get, law and order, Chief Minister M. K. Stalin's speech
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...