×

நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் உறைபனிக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தென் மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஜன.22, 23-ல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில், இன்று முதல் ஜன.21 வரை வறண்ட வானிலையே நிலவும் எனவும், நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Tags : Nilgiris ,Coimbatore , Nilgiris, Coimbatore, chance of frost at night, Meteorological Center information
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...