×

திருவாரூர் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் தொடக்கம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் தொடங்கியது. தமிழ்நாட்டில் முதல்முறையால் திருவாரூரில் பசும் பள்ளித் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்துள்ளார்.


Tags : Green ,Govt Boys High School ,Tiruvarur , Govt Boys Higher Secondary School project started near Tiruvarur
× RELATED பீர்க்கங்காய் கிரேவி