×

3 வடகிழக்கு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 16ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 60 தொகுதிகளை கொண்ட மேகலாயா சட்டப்பேரவை, நாகாலாந்து சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  



Tags : Election Commission of India , Legislature, Election, Date, Indian, Election, Commission
× RELATED 100% வாக்களிக்க வேண்டும் என்பதை...