×

கோவை குனியமுத்தூர் அருகே மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூட மக்கள் கோரிக்கை

கோவை: குனியமுத்தூர் அருகே மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தோண்டப்பட்ட பள்ளங்கள் விரைவில் மூடப்படும் என கோவை மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.



Tags : Govu Guniyamuttur , Coimbatore, Kuniyamuthur, rain water, ditch, people, demand
× RELATED போதைப்பொருள் வழக்கில் கைதான...