திருவண்ணாமலை: செய்யாறு அருகே வடமாவந்தல் பகுதியில் மாடு முட்டியதில் மூதாட்டி எல்லம்மாள்(100) பலியானார். வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மாடு முட்டியத்தில் மூதாட்டி உயிரிழந்தார்.
Tags : thiruvandamalai , Thiruvannamalai, Seiyaru, Madu, Mudhati, Bali