×

எஸ்பிஐ ஏ.டி.எம். கொள்ளையன் அமீர் அர்ஷை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுதாக்கல்

சென்னை: எஸ்பிஐ ஏ.டி.எம். கொள்ளையன் அமீர் அர்ஷை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றத்தில் போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர். எஸ்பிஐ ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் அரியானா மாநிலத்தை சேர்ந்த அமீர் அர்ஷ் என்பவனை போலீசார் கைது செய்தனர். …

The post எஸ்பிஐ ஏ.டி.எம். கொள்ளையன் அமீர் அர்ஷை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுதாக்கல் appeared first on Dinakaran.

Tags : SBI ATM ,Amir Arshi ,Chennai ,SBI ATM Police ,Poontamalli court ,Amir Arsha ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...