×

புதுக்கோட்டை, திருவரங்குளம் அருகே அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்து: 2 காளைகள் உயிரிழப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை, திருவரங்குளம் அருகே அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றிச் சென்ற வேன் மீது பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். வன்னியன் விடுதிக்கு ஜல்லிக்கட்டு காளைகளை இறக்கிவிட்டு மீண்டும் காளைகளை ஏற்றிக்கொண்டு திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விராலிமலை நோக்கி சென்ற வேன் மீது பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்தும், 2 காளைகள் உயிரிழந்துள்ளது.


Tags : Vane ,Pudukkotta ,Thiruvarangulam , Van collides with government bus near Pudukottai, Thiruvarangulam: 2 bulls killed
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...