×

ரத்தத்தை எடுத்து ஓவியமாக வரைந்து காதலர்களுக்கு பரிசளிப்பதற்கு தடை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தஞ்சாவூர்: ரத்தத்தை எடுத்து ஓவியமாக வரைந்து காதலர்களுக்கு பரிசளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார். ரத்தத்தை எடுத்து ஓவியமாக வரைந்து கொடுக்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Tags : Minister ,M. Subramanian , Prohibition on drawing blood and painting it and gifting it to lovers: Minister M. Subramanian interview
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...