இந்தியா அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் எழுத்துப்பூர்வ வாதத்தை பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார் dotcom@dinakaran.com(Editor) | Jan 16, 2023 பன்னீர்செல்வம் மறைமுக ஊராட்சி மன்றம் டெல்லி: அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் எழுத்துப்பூர்வ வாதத்தை பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் எழுத்துப்பூர்வ வாதத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பஞ்சாப்பில் போலீசால் தேடப்படும் அம்ரித்பால்சிங் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: பல்வேறு படங்களை வெளியிட்டு தேடுதல் வேட்டை
ஆன்லைன் சூதாட்டம் குறித்து மாநில அரசுகள் சட்டம் இயற்ற அதிகாரம் உண்டு: மக்களவையில் ஒன்றிய அமைச்சர் பதில்
ஆன்லைன் சூதாட்டம் குறித்து மாநில அரசுகள் சட்டம் இயற்ற அதிகாரம் உண்டு: மக்களவையில் ஒன்றிய அமைச்சர் பதில்
4 ஆண்டில் பீகார், மகாராஷ்டிரா, பஞ்சாப் அரசியலில் திருப்பம்: ஓட்டம் பிடித்த கூட்டணி கட்சிகளை இழுக்கும் பாஜக.! 2024 மக்களவை தேர்தலுக்கான பேச்சுவார்த்தையை தொடங்கியது
இந்தியாவுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்ட கனடா எம்பி உட்பட பலரது டுவிட்டர் கணக்கு முடக்கம்: ஒன்றிய அரசு அதிரடி
சித்தாந்தத்தின் அடிப்படையில் கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும்.! பிரசாந்த் கிஷோர் கருத்து
2020-2023 மார்ச் 15 வரை நாட்டில் 2,56,980 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது: ஒன்றிய அரசு தகவல்
என்கவுன்டர், புல்டோசர் நடவடிக்கையால் பீதி: ஐயா... இனிமே தப்பு செஞ்சா சுட்டுடுங்க! கழுத்தில் பதாகையுடன் சரணடைந்த பிரபல ரவுடி
சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க ஏப்.8ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி