×

கர்நாடகாவில் காங். ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,000 வழங்கப்படும்: பிரியங்கா காந்தி

பெங்களுரு: கர்நாடகாவில் காங். ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,000 வழங்கப்படும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி திட்டவட்டமாக தெரிவித்தார்.


Tags : Kong ,Karnataka ,Priyanka Gandhi , Congress in Karnataka. Rs 2,000 per month for head of household if comes to power: Priyanka Gandhi
× RELATED அரசியல் சாசனத்தை மாற்றுவதே பாஜ...