தமிழகம் திருச்சி விமானநிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து தீவிர சோதனை dotcom@dinakaran.com(Editor) | Jan 16, 2023 திருச்சி விமான நிலையம் திருச்சி: திருச்சி விமானநிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளார். மர்ம நபரின் மிரட்டல் காரணமாக காவல்துறையினர் மற்றும் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளார்.
வசவப்புரத்தில் அதிமுக வார்டு உறுப்பினர் திட்டியதால் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த பெண் தற்கொலை!
காதல் படுத்தும் பாடால் பாதிக்கும் கல்வி ஒரு பையன்கிட்ட 2 பேர் சாட்டிங்: 30 மாணவிகள் குடுமிப்பிடி சண்டை
காஞ்சிபுரம் - வையாவூர் சாலையில் லாரி மோதி துண்டான மின்கம்பம்: மின்சாரம் துண்டிப்பால் கிராம மக்கள் அவதி
சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் ஆர்த்தி தகவல்
11 நாள் நடந்த ஆவடி புத்தகத் திருவிழாவில் ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
பற்களை ஏஎஸ்பி பிடுங்கிய விவகாரம் 6 வாரங்களில் அறிக்கை அளிக்க ஐஜிக்கு உத்தரவு: மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்