தமிழகம் பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய அரவிந்த் மாடு முட்டி மருத்துவமனையில் அனுமதி Jan 16, 2023 பாலமேடு ஜல்லிக்கட் அரவிந்த் மாட்டு குட்டி மருத்துவமனை மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய அரவிந்த் மாடு முட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாடு முட்டியதில் அரவிந்த் குடல் சரிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பிரதான கால்வாய் சீரமைத்தல் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களின் அறிக்கை!
கம்பம் நகருக்குள் புகுந்த அரிசி கொம்பன் யானையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது: வனத்துறை விளக்கம்
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குள்ளமடையானூர் ஏரியில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையில் தமிழ்நாட்டில் 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவு
சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த கும்பலை கைது செய்தது மத்திய குற்றப்பிரிவு: 33 போலி பாஸ்போர்ட் பறிமுதல்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கோவை அருகே பட்டீஸ்வர சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பீட்டிலான நிலம் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம்..!!
எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முத்தமிழ்செல்வி மற்றும் ராஜசேகர் பச்சை ஆகியோருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து..!