×

திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரருக்கும் மாட்டின் உரிமையாளருக்கு இடையே கைகலப்பு

திருச்சி: திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரருக்கும் மாட்டின் உரிமையாளருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. கைகலப்பில் ஈடுபட்டவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டி அடித்துள்ளார்.


Tags : Trichy ,Suriyur Jallikattu , Clash between cowherd and cow owner in Tiruchi Periya Suriyur jallikattu competition
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...