தமிழகம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று முடிவில் 6 பேர் காயம் Jan 16, 2023 பலமேடு ஜல்லிக்கட்டு மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று முடிவில் 6 பேர் காயமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் 3 பேருக்கும், மாட்டின் உரிமையாளர் ஒருவர், காவல் ஆய்வாளர் ஒருவர் உட்பட 6 பேருக்கு காயமடைந்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழுவில் தீர்மானம்
மண்ணும் நெருப்பும் தின்னும் உடலைத் தேவையுள்ளோர்க்குத் தந்து மனிதம் காப்போம்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
மண்ணும் நெருப்பும் தின்னும் உடலைத் தேவையுள்ளோர்க்குத் தந்து மனிதம் காப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் தொடர் சரிவு: தென்மேற்கு பருவமழை கை கொடுக்குமா…
இறுதி சடங்குக்கு பணம் இல்லாததால் மனைவியின் சடலத்தை வீட்டில் போட்டுவிட்டு கணவர் மாயம்: போலீசார் எச்சரிக்கையால் பொதுமக்கள் உதவியுடன் இன்று அடக்கம்
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு ராம்கோ நிறுவனம் சார்பில் ரூ.4 கோடி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது
நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய ஐகோர்ட் உத்தரவு
ஈரோடு அருகே தனியார் பால் தொழிற்சாலையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு: மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு
சென்னையில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 424 சிசிடிவி கேமராக்கள், கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறைகளை தொடங்கி வைத்தார் காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
திருப்பூரில் துணிகளுக்கு சாயம் ஏற்றும் அலையில் இருந்து நச்சுவாயு வெளியேறியதால் எழுந்த புகார்: அலைக்கு தற்காலிகமாக தடை விதிப்பு!
நடப்பாண்டில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்ய இலக்கு; அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி
சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை மறுநாள் மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிப்பு
ஒற்றைத் தலைமையால் கட்சி பழையநிலைக்கு திரும்பியது; பதவிப் பசி காரணமாக ஓ.பி.எஸ். மேல்முறையீடு; அதிமுக வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு..!!