சென்னை: மார்க்சிஸ்ட் கட்சி விடுத்துள்ள அறிக்கை: ‘காவல்துறை விசாரணையின் மீது சந்தேகக் கறைகள் படிந்துள்ள சூழ்நிலையில் இவ்விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளது வரவேற்கத்தக்கது’ என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். ‘விசாரணையை அரசு சிபிசிஐடிக்கு மாற்றியிருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.