குற்றம் கோவை சாய்பாபா காலனியில் போதை மாத்திரை விற்றதாக கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது dotcom@dinakaran.com(Editor) | Jan 14, 2023 சாயிபாபா காலனி, கூ கோவை: கோவை சாய்பாபா காலனியில் போதை மாத்திரை விற்றதாக கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சஞ்சய், ஜானகிராமன், செல்வகுமார் ஆகியோரிடம் இருந்து 170 டைடல் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் அலுவலகம், வீடுகளில் சிபிஐ ரெய்டு உதவி பதிவாளர், உதவியாளர் கைது: பலகோடி மதிப்பு ஆவணங்கள் சிக்கியது
மாதம் 15% வட்டி தருவதாக ரூ.4,400 கோடி வசூலித்து மோசடி ஹிஜாவ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் கைது: பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவிப்பு
24 மாநிலங்கள், 8 மெட்ரோ நகரங்களில் 67 கோடி பேரின் தகவல்களை திருடிய பலே ஆசாமி கைது: தெலங்கானா போலீசார் அதிரடி
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தனியார் உணவக உரிமையாளரை தாக்கிய பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் கைது..!!
திருவட்டார் அருகே இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு பைக் தவணை, வழக்கு செலவுக்காக திருடினோம்-கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்த ஆத்திரம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக புகார் செய்த மனைவிக்கு சரமாரி அடி-உதை: கணவரிடம் போலீசார் விசாரணை