×

வேங்கைவயலில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவத்தில் 85 சாட்சிகளிடம் விசாரணை

புதுக்கோட்டை: வேங்கைவயலில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவத்தில் 85 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் இதுவரை 85 சாட்சிகளிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியுள்ளது.  


Tags : Vengaivayil , Banana field, drinking water, excrement, witness, investigation
× RELATED வேங்கைவயல் டி.என்.ஏ பரிசோதனைக்கு...