×

காஞ்சிபுரம் அருகே தனியார் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 4 பேரிடம் போலீஸ் விசாரணை ..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தனியார் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேரிடம் போலீசார்  விசாரணை செய்துவருகின்றனர். ஆண் நண்பருடன் வெளியே சென்ற மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தப்பியோடிய 4 பேர் பிடிபட்டனர்.


Tags : Kanchipuram , Kanchipuram, private college student, gang rape, police investigation of 4 people
× RELATED பாமக திடீர் ஆர்ப்பாட்டம்