காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தனியார் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேரிடம் போலீசார் விசாரணை செய்துவருகின்றனர். ஆண் நண்பருடன் வெளியே சென்ற மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தப்பியோடிய 4 பேர் பிடிபட்டனர்.
Tags : Kanchipuram , Kanchipuram, private college student, gang rape, police investigation of 4 people