சென்னை சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் நாளை இயங்காது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அறிவிப்பு..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 13, 2023 வணிக வரி மற்றும் பதிவுத் திணைக்களம் சென்னை: சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் நாளை இயங்காது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று நாளை 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற செல்லும் தமிழ்நாடு வீராங்கனைக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
இயற்கை உரம் தயாரிப்பதற்கு கும்மிடிப்பூண்டியில் பயிற்சி மையம்: சட்டப்பேரவையில் டி.ஜெ. கோவிந்தராஜன் எம்எல்ஏ வலியுறுத்தல்
வேளாண் துறையில் 22 மாதத்தில் பல்வேறு சாதனை இந்த ஆண்டு 1.93 லட்சம் ஹெக்டேர் சாகுபடி பரப்பு அதிகரிப்பு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
தமிழகத்தில் சில மாற்றங்களை கொண்டு வர முயற்சி செய்தால் அரசியல் ரீதியாக எதிர்ப்பு வருகிறது பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் 507 வாக்குறுதிகளில் 269க்கு மட்டுமே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு
மகளிர் சுயஉதவி குழுக்கள் விண்ணப்பித்த 15 நாட்களில் கடன் வழங்க அனுமதி: இந்தாண்டு ரூ.30,000 கோடி கடன் இலக்கு; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் ரூ.2,753 கோடியில் திறன்மிகு மையங்களாக தரம் உயர்வு: அமைச்சர் பொன்முடி தகவல்
திமுக ஆட்சி அமைந்த பிறகு ரூ.21 கோடியில் 31 தேர் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
20 மாத கால திமுக ஆட்சியில் 117 பேருந்து நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
இயக்குநர் ஹரீஷை 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் பாஜ தலைவர்கள் சிக்குவார்களா? பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் துருவி துருவி விசாரணை
மகளிருக்கான கட்டணமில்லா பயண திட்டம் மூலம் அரசு பேருந்துகளில் இதுவரை 258 கோடி பேர் பயணம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்
தொழிற்பேட்டைகளில் மனை ஒதுக்கீடு பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு பட்டாக்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்; மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்களையும் திறந்தார்