×

ஆளுநர் உரையின்போது நிகழ்ந்தவற்றை குறித்து மீண்டும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஆளுநர் உரையின்போது நிகழ்ந்தவற்றை குறித்து மீண்டும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாள்தோறும் உழைக்கிறேன் என்பார்கள், நான் நொடிக்கு நொடி உழைத்து வருகிறேன் என அவர் தெரிவித்தார்.



Tags : governor ,CM ,Stalin , Governor, speech, politicization, unwilling, assembly, chief minister, speech
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...