×

தமிழ் மக்களின் நலனுக்காக சொல்லாததையும் செய்வோம்; சொல்லாமலும் செய்வோம்: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ் மக்களின் நலனுக்காக சொல்லாததையும் செய்வோம்; சொல்லாமலும் செய்வோம் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 15 மாதங்களில் 1.50 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்புகளில் 2,892 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்தார்.




Tags : G.K. Stalin , The Chief Minister's speech in the Assembly for the benefit of the Tamil people
× RELATED சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை...