உலகம் இலங்கையில் ரயில் மோதியதில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 யானைகள் பலி..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 13, 2023 இலங்கை இலங்கை: இலங்கையில் மட்டக்களப்பு அருகே ரயில் மோதியதில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 யானைகள் பலியாகியுள்ளது. யானைகள் மீது ரயில் மோதியதில் ஹபரணை - கல்ஒய ரயில்நிலையம் இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
புனைப்பெயர் வைத்துள்ள நெட்டிசன்கள் சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: அமெரிக்க பத்திரிகையில் வெளியான கட்டுரையில் தகவல்
அம்ரித்பால் சிங்குக்கு எதிரான நடவடிக்கை எதிரொலி லண்டன் இந்திய தூதரகத்தில் ‘காலிஸ்தானி’ கொடியேற்றிய கும்பல்: டெல்லி தூதரிடம் ஒன்றிய அரசு கடும் கண்டனம்
நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் நாளை கைதாக வாய்ப்பு இருப்பதாக டிரம்ப் தகவல்: அரசை எதிர்த்து போராட ஆதரவாளர்களுக்கு அழைப்பு
இம்ரான் வீட்டில் தொண்டர்களை அடித்து விரட்டிய 10,000 போலீசார்: ஆயுதங்கள், பெட்ரோல் குண்டுகள் பறிமுதல்.! பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு