×

குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் புதுக்கோட்டை வேங்கைவயலில் சமூகநீதி கண்காணிப்பு குழு ஆய்வு

புதுக்கோட்டை: குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் புதுக்கோட்டை வேங்கைவயலில் சமூக நீதி கண்காணிப்பு குழு ஆய்வு செய்து வருகிறது. உறுப்பினர்கள் சுவாமிநாதன் தேவதாஸ், ராஜேந்திரன், கருணாநிதி, சாந்தி ரவீந்திரநாத் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டறிய ஏ.டி.எஸ்.பி.ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.


Tags : Social Justice Monitoring Committee ,Pudukkottai Vengaivayil , Drinking Water, Tank, Waste, Kaputukottai, Vengai Field, Social Justice, Research
× RELATED சமூக நீதிக் கண்காணிப்புக் குழு...