×

அரசு கலைக்கல்லூரி இல்லாத தொகுதிகளில் கல்லூரி அமைக்க நிதிநிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்: பேரவையில் அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: அரசு கலைக்கல்லூரி இல்லாத தொகுதிகளில் கல்லூரி அமைக்க நிதிநிலைமைக்கு ஏற்ப  நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி அமைந்த பிறகு இதுவரை 31 அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார். 


Tags : Minister ,Ponmudi , Government, College of Arts, Constituency, Finance, Minister, Ponmudi
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...