தமிழகம் திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் சகோதரரும் கைது dotcom@dinakaran.com(Editor) | Jan 13, 2023 மஸ்தான் தீழாகம் செங்கல்பட்டில் திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே 5 பேர் கைதான நிலையில் மஸ்தானின் சகோதரர் ஆதாம் பாஷாவை குடுவாஞ்சேரி போலீஸ் கைது செய்துள்ளது.
பாபநாசம் அணை வறண்டதால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது: குடிநீர் தேவைக்கு மட்டும் 200 கன அடி நீர் திறப்பு
ஒரத்தநாடு அருகே, கேரளாவில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!
வாடகைத் தாய் மூலம் குழந்தை தகுதிச்சான்றிதழ் வழங்க வாரியம்: மாவட்டந்தோறும் அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
கடன் தருவதாக பெண்களிடம் ஆதார், பான் கார்டு விவரம் சேகரிப்பு: பைனான்ஸ் ஊழியர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
ஜாதியை கூறி திட்டியதாக மாணவி புகார் காமராஜர் பல்கலை பேராசிரியர் கைது: வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது