சென்னை: அத்திக்கடவு - அவிநாசி திட்டம் இம்மாத இறுதியில் முடிவடையும் என பேரவையில் அமைச்சர் முத்துசாமி உறுதி அளித்துள்ளார். சில விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்காததால் திட்டத்தை விரைந்து முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.
.