×

கூட்டுறவு வங்கிகணக்கை ஹேக் செய்து ரூ2.61 கோடி கொள்ளை: 2 நைஜீரியர்கள் கைது

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைமையக கணக்கை ஹேக் செய்து ரூ2.61 கோடி கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி உத்தம்நகரில் பதுங்கியிருந்த 2 நைஜீரியர்களை சென்னை மத்தியகுற்றப்பிரிவு போலீஸ் கைது செய்துள்ளனர். சென்னை பாரிமுனையில் இயங்கும் வங்கிக்கணக்கை கடந்த நவம்பரில் ஹேக் செய்து 2.61கோடி கொள்ளையடித்தனர்.

Tags : Nigerians , Cooperative bank account hacked and looted Rs 2.61 crore: 2 Nigerians arrested
× RELATED மேட்ரிமோனியல் மூலம் அமெரிக்க...