×

தமிழ்நாட்டில் 21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சைலேஷ்குமார் யாதவ் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அஷிஷ் ராவத், சென்னை அண்ணாநகர் துணை ஆணையராக ரோஹித் நாதன் ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.  



Tags : Tamil Nadu , IPS, Officer, Post, Govt, Order
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...