×

ஆளுநர் உரையின்போது உறுப்பினர்கள் கோஷமிட்டதை தவிர்த்திருக்க வேண்டும்: சபாநாயகர் அப்பாவு பேச்சு..!!

சென்னை: ஆளுநர் உரையின்போது அவை மையப்பகுதியில் காங். உள்ளிட்ட உறுப்பினர்கள் கோஷமிட்டதை தவிர்த்திருக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். ஆளுநருக்கு களங்கம் ஏற்படுத்துவது போன்று இனி அவையில் நடைபெறாது என்றும் அவர் தெரிவித்தார். 


Tags : governor , Chennai, Governor's speech, slogan, Speaker's father's speech
× RELATED கூச் பெஹர் பகுதியில் ஆளுநர் ஆனந்தபோஸ்...