×

ஆளுநர் உரையின்போது நடந்த சம்பவம் வருத்தம் அளிப்பதாக குறிப்பிட்டு தீர்மானம் முன்மொழிய முடிவு..!!

சென்னை: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் சட்டப்பேரவை தனது வருத்தத்தை பதிவு செய்ய முடிவு செய்துள்ளது. அச்சிடப்பட்ட உரையில் சில பகுதிகளை இணைத்தும் விடுத்தும் ஆளுநர் உரையாற்றியதற்கு வருத்தத்தை பதிவு செய்யவும் முடிவு. ஆளுநர் உரையின்போது நடந்த சம்பவங்கள் வருத்தத்தை அளிப்பதாக குறிப்பிட்டு தீர்மானம் முன்மொழியப்படுகிறது.


Tags : Governor , Chennai, Governor's Speech, Regret, Resolution, Proposed Decision
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...