×

தஞ்சை ஸ்ரீதியாகராஜ கோயிலில் பஞ்சரத்ன கீர்த்தனை வைபவ விழாவை தொடங்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் 176 ஆவது ஆராதனை விழா நிறைவு நாளான இன்று பஞ்சரத்ன கீர்த்தனை வைபவம் நடந்தது. விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று  சிறப்புரை ஆற்றி விழாவை தொடங்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பங்கேற்று தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

Tags : Governor R.R. ,Waifawa Festival ,Thanjana Srithiyagaraja Temple ,Banjaratne Kierthana ,N.N. Ravi , Governor R.N. inaugurated the Pancharatna Kirtana Vaibhava ceremony at Srithiyagaraja Temple, Thanjavur. Ravi
× RELATED தூத்துக்குடி, நெல்லை, தென்காசி,...