×

அதிமுக பொதுக்குழு தொடர்புடைய மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்புடைய மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளைக்கு ஒத்தி வைத்தது. அதிமுக பொதுக்குழு வழக்கில் ஈபிஎஸ் தரப்பு வாதம் நிறைவடைந்தது. ஜூலை 11ம் தேதி, கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்று ஓபிஎஸ் தரப்பினர் ஆவணங்களை எடுத்து சென்று விட்டனர் என ஈபிஎஸ் தரப்பு வாதிட்டது.


Tags : Supreme Court ,AIADMK ,committee , AIADMK General Committee, Appeal Petition, Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...