×

என்.எஸ்.சி.க்கு எதிராக சி.ஐ.டி.யூ. போராட்டம் நடைபெற்றது

நெய்வேலி: நெய்வேலி என்.எஸ்.சி நிறுவனத்திற்கு எதிராக சி.ஐ.டி.யூ. சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. என்.எஸ்.சி.க்கு நிலம் தருபவர்களுக்கு உரிய இழப்பீடு, நிரந்தர வேலை வழங்கக் கோரி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : N.N. S.S. RC C. ,C. GI TD , CITU vs. NSC The struggle took place
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்!