×

புதுச்சேரியில் போதைப் பொருட்களை ரங்கசாமி அனுமதித்து வருகிறார்: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரியில் போதைப் பொருட்களை ரங்கசாமி அனுமதித்து வருகிறார் என நாராயணசாமி குற்றம் சாட்டினார். போதைப்பொருள் விற்பனையை தடுக்க ரங்கசாமி நடவடிக்கை எடுக்கவில்லை. புதுச்சேரியில் புதிதாக தோன்றியுள்ள ரெஸ்டா பார்களை தடை செய்ய வேண்டும், இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறினார்.

Tags : Rangasamy ,Puducherry ,Narayanasamy , Rangasamy is allowing drugs in Puducherry: Narayanasamy alleges
× RELATED தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 1607 பேருக்கு...