×

ஆளுநர் ஆர்.என்.ரவி இனி ஒரு நொடியும் தமிழ்நாட்டில் நீடிக்கக்கூடாது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி

சென்னை: மாநில அரசுக்கும் இந்திய ஆற்றிய அரசுக்கும் இடைவெளியை அதிகப்படுத்த ஆளுநர் முயற்சிக்கிறார் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் இடையிலான கருத்து மோதல் அல்ல; கருத்தியல் மோதல். திமுக அரசுக்கு எதிராக மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக ஒன்றிய அரசு காய் நகர்த்துகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி இனி ஒரு நொடியும் தமிழ்நாட்டில் நீடிக்கக்கூடாது என குறிப்பிட்டார்.

Tags : Governor ,R. N.N. Ravi ,Tamil Nadu ,VICC ,Thirumavalavan , Governor R. N. Ravi, Tamil Nadu, Vice President Mr
× RELATED சுயமரியாதை இருக்குமானால் ஆர்.என்.ரவி...