×

வைகை அணையில் இருந்து வீணாகும் நீரை 16 கிராமங்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வைகை அணையில் இருந்து வீணாகும் நீரை 16 கிராமங்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் ஆயக்கட்டு விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட உள்ளது என அரசு தரப்பு கூறியுள்ளது.  




Tags : Vaigai dam , Vaigai, Dam, Proceedings, High Court
× RELATED மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு