×

மதுரை அருகே குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதாக புகார் கூறி பொதுமக்கள் சாலை மறியல்..!!

மதுரை: மதுரை எல்லீஸ் நகரில் குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதாக புகார் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


Tags : Madurai , Madurai, drinking water pipe, waste water, public, road blockade
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...