×

புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் 20 பேருக்கு போலீஸார் சம்மன்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயலில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த 20 பேருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். 20 பேரும் இன்று மாலை 5 மணிக்கு திருச்சி சரக டிஐஜி அமைத்த 11 பேர் கொண்ட குழு முன்பு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


Tags : Pudukottai , Pudukottai, drinking water tank, faeces, 20 people, police summon
× RELATED புதுக்கோட்டையில் சுட்டெரிக்கும்...