×

பழவேற்காட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுடன் சார் ஆட்சியர் பேச்சுவார்த்தை

திருவள்ளூர்: பழவேற்காட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுடன் சார் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினர். பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்தல் தொடர்பாக பிரச்சனையில் ஒரு தரப்பினர் போராடி வரும் நிலையில் பேச்சு வாரத்தை நடத்தினர்.




Tags : Tsar Ruler ,Juvenile , Fruit forest, struggle, fisherman, sir, collector
× RELATED சிறார் இணைய குற்றங்களை தடுக்க சர்வதேச...