×

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரையே ஆளுநர் வாசிக்காதது வேதனையளிக்கிறது: சபாநாயகர் அப்பாவு பேட்டி

சென்னை: அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரையே ஆளுநர் வாசிக்காதது வேதனையளிக்கிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி உயர்பதவிக்கு ஆசைப்பட்டு இப்படி நடந்து கொள்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது என அவர் கூறினார்.


Tags : Governor ,Ambedkar ,Speaker ,Appavu Peti , constitution, law, made, ambedkar, governor, unread, agony, speaker interview
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...