×

தேசிய கீதம் இசைத்து முடித்த பின்னர் அவையிலிருந்து ஆளுநர் புறப்படுவதே மரபு: சபாநாயகர் அப்பாவு விளக்கம்

சென்னை: தேசிய கீதம் இசைத்து முடித்த பின்னர் அவையிலிருந்து ஆளுநர் புறப்படுவதே மரபு என சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்தார். ஆளுநரின் செயல்பாடுகள் வேதனையளிக்கும் வகையில் உள்ளது என அவர் தெரிவித்தார். ஆளுநர் உரையில் ஏற்கனவே அச்சிடப்பட்டவை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.



Tags : Governor ,House ,Speaker ,Appavu , National, Anthem, Play, Governor, Depart, Convention, Speaker, Explanation
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்