சென்னை கடந்த 50 ஆண்டுகாலத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது: சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை dotcom@dinakaran.com(Editor) | Jan 09, 2023 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் கவர்னர் ஆர் என் ரவி சென்னை: கடந்த 50 ஆண்டுகாலத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளதாக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். பல்வேறு துறைகளில் நாட்டுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என அவர் கூறினார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டில் இருந்து திருடப்பட்ட நகைகள் மீட்பு
உலக தண்ணீர் தினத்தை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபைக் கூட்டம் நடைபெறும்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை உலக தண்ணீர் தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என அறிவிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 20 நாட்களில் கோடை மழை 15% கூடுதலாக பெய்துள்ளது: சென்னையில் 1653% அதிகம்.! வானிலை மையம் தகவல்
மார்ச் 31-ம் தேதி முதல் நெல்லை-திருச்செந்தூர் மார்கத்தில் ரயில்களில் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது: தெற்கு ரயில்வே அறிவிப்பு
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மார்ச் 24ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது..!!
விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கில் ஜாமின் கோரி 7 நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்..!!
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் மார்ச் 27 முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மார்ச் 27 முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு
சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மற்றும் பொதுமக்களுக்கு உதவிய காவல் அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கிய காவல் ஆணையாளர்
விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை: தமிழக அரசு தகவல்
இந்தியா - ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு நாளை அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் மைதானத்திற்கு இலவச சிற்றுந்து வசதி