×

நீலகிரி மாவட்டத்தில் பன்றி கறி விற்பனைக்கு தடை

நீலகிரி: ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சலால் பன்றிகள் இறந்ததை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் பன்றி கறி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் நோய் கட்டுப்படுத்தப்படும் வரை நீலகிரி மாவட்டத்தில் பன்றிக் கறியை விற்க கூடாது. ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு நீலகிரியில் இதுவரை 30-க்கும் மேறபட்ட பன்றிகள் உயிரிழந்துள்ளன.

Tags : Nilgiri district , Ban on sale of pork curry in Nilgiri district
× RELATED சோலூர் செல்லும் சாலையில் சாய்ந்துள்ள பைன் மரங்களால் விபத்து அபாயம்