×

கேரளாவின் வயநாடு வனப்பகுதியில் நடமாடும் PM -2 மக்னா யானையை பிடிக்கும் பணி தொடங்கியது

கேரளா: கேரளாவின் வயநாடு வனப்பகுதியில் நடமாடும் PM -2 மக்னா யானையை பிடிக்கும் பணி தொடங்கியது. 2 கும்கி யானைகள், மருத்துவ குழு உதவியுடன் யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தமிழக வனப்பகுதியிலிருந்து கேரளாவுக்கு நுழைந்த மக்னா யானை மனிதர்களை தாக்க துவங்கியதால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 


Tags : Kerala ,Wayanad forest , The capture of PM-2 Magna, an elephant roaming in Kerala's Wayanad forest, has begun
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...