×

தூத்துக்குடியில் 10ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 10ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களை மூடவும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Tasmak ,Shops ,10th ,Thoothukudi , Tuticorin, Tasmac Shop, District Collector
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...